Search This Blog

Wednesday, 20 December 2017

                                                      അവള്


എന്നൂം എന്റെ ഹിരുതയതിൽ അവളയറിന്ന്
എവിടെ നിന്നോ എന്നിലേക്ക് വന്നവൾ അണ് നീ
ഞാൻ അറിയാതെ എന്നിലേക്ക് സ്നേഹം പഗർന്നവൽ അണ് നീ
എന്റെ സ്വപ്നങ്ങൾ സഹ്ശഗരിച്ച തന്നവൽ അന് നീ
നിനെലക്ക് ഏതൻ നോക്കിയപ്പോൾ എന്നിൽ നിന്നും അഗന്നവൽ   അന് നീ
നിന്ന്റെ ഹിരുടയതിന്റെ വരിൽഗൾ എഫോയോ ഞാൻ കാത്തിരുന്നു
ഒരിക്കലും പിരിയാത്ത അഹ് വറിലിനുള്ളിൽ എട്ടിപേദനമെന്ന്
പക്ഷേ വിതി നമ്മെ വേട്ട യടുഗൗരിന്ന് 
എന്നെങ്കിലും ഒരുനാൾ ഞാൻ നിന്നിലേക്ക് ഏതും
അഹ്  തിവസത്തിനയ്  കാത്തിരിക്കുന്നു 
എന്നും അവളുടെ ഓർമയിൽ

Thursday, 31 August 2017


ഏവർക്കും ഹിർധയം നിറഞ്ഞ ഓണാശസകൾ
ഓണം ഞങ്ങൾ ഏറ്റവും  കൂടുതൽ ആഹോസിച്ച
ഒരു ഉത്സവം അന് എപൗലും ഒരു നല്ല ഓർമ മാത്രമായിരുന്നു
നല്ല ഓർമകൾ ടിരുഗെ വരട്ടെ എന്ന് പ്രാർഥിച്ച് കൊണ്ട് ഏവർക്കും ഹിരുതയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ

Monday, 24 July 2017

      வணக்கம் 
                 
   நட்பு
            எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
            ஏதோ ஒரிடத்தில் சந்தித்து வாழ்க்கையில்
            பல கஷ்டங்களிஸ் ஒன்றாக இருந்து
            நீ,நான் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் 
            நாம் என்றே பழகிய நம் நட்புக்கு
            என்றும் ஒர் வலி உணரத் செய்கிறது
           மரணம் என்ற ஒன்று நம்மை பிரிக்கும் என்று
           மரணம் நம்மை பிரித்தாலும் நம் நினைவுகள்
           வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்
           என்றும் அன்புடன்.......

Monday, 3 July 2017

hai all

                                                  வணக்கம்

Thursday, 29 June 2017

விவசாயம்

வணக்கம்
                     இன்று நான் விவாசாயத்தை பற்றி கூற விரும்புகிறேன்.விவசாயம் எங்கு பார்த்தாலும் மரணம் விவசாயிகள் தான் இறக்கின்றனர்.எந்த ஒரு விசயத்திலும் தவறை கண்டுபிடிக்கும் மனிதனின் இயல்பு இன்று தவறான பாதையில் செல்கிறது.இதில் நான் நல்லவன் இவன் கேட்டவன் என்று நான் சொல்ல விரும்பவில்லை.இந்த வார்த்தைகள் இங்கு உண்மை ஆகின்றது.
                   தினை விதைத்தவன் தினை அறுப்பான்
                   வினை விதைத்தவன் வினை அறுப்பான்

Wednesday, 21 June 2017

       















                                                     வணக்கம்



  •    நாம் அனைவரும் ஓடுகின்றோம்,ஒடும் போது சில இடங்களில் விழுகின்றோம்.வாழ்க்கை அப்படி தான் சில நேரங்களில் ஏன் எதற்கு என்று இல்லாமல் தடுமாறுகின்றோம்.அந்த தடுமாற்றம் சில இடங்களில் மரணமாகவோ அல்லது இனி மீள முடியாது என்ற படுக்கையாகவோ மாற்றுகிறது.நாம் வாழும் நாள்களில் சில ஓட்டங்களை சரியான பாதைகளில் ஓட விடுவதில்லை.ஏனேன்றால் சிலர் கடமைக்காக ஓடுகின்றனர்,சிலர் சில உந்தல்களால் ஒடுகின்றனர். இந்த ஓட்டதில் முதல் பரிஸாக கிடைப்பது மரண தான்.ஏனேன்றால் மனிதன் தவறான பாதையில் ஒடி கோண்டு இருக்கிறான்.