Search This Blog

Monday, 24 July 2017

      வணக்கம் 
                 
   நட்பு
            எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
            ஏதோ ஒரிடத்தில் சந்தித்து வாழ்க்கையில்
            பல கஷ்டங்களிஸ் ஒன்றாக இருந்து
            நீ,நான் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் 
            நாம் என்றே பழகிய நம் நட்புக்கு
            என்றும் ஒர் வலி உணரத் செய்கிறது
           மரணம் என்ற ஒன்று நம்மை பிரிக்கும் என்று
           மரணம் நம்மை பிரித்தாலும் நம் நினைவுகள்
           வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்
           என்றும் அன்புடன்.......
...நண்பன்

No comments:

Post a Comment